பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18

இந்த ஐந்து வகையான மனிதர்களும் நமக்கு செழிமையைக் கொணர்ந்து சேர்க்கட்டும். (அதர் 3)

ஆயிரக்கணக்கான நீரோடைகளில் நீரூற்றுப் பொங்கி எழுவது போல்,

நமது விளை கதிர்மணிகளும்

ஆயிரமாயிரம் நீரோடைகளில், குறையாமல் நீரை பெறட்டும். (அதர் 3)

ஒ நூறு கைகளையுடையவனே, இதைச் சேகரித்துக் கொள். ஓ, ஆயிரம் கைகளுடையவனே, அதை எல்லார்க்கும் வழங்கிடுவாய். அறுவடையான அல்லது அறுவடைக்காகக் காத்திருக்கும் மிகுதியான கதிர்மணிகளை ஒன்று திரட்டிடுவாய்.

(அதர் 3)

மூன்று படி தானியம் அண்டத்தின் ஆற்றல்களுக்காக, நான்கு படி வீட்டின் தலைவிக்காக,

மீதமிருக்கும் ஏராளமானவை, உனக்கேதான் இறைவா.

(அதர் 3)

நற்றமிழில் நால் வேதம்