பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வழிபாட்டுப் பாடல்கள்.

எல்லாம் வல்ல இறையோனே, உன் பாதங்களைப் பணிந்து வணங்குகிறோம். உன் கட்டளைப்படி தான் கால ஆழி சுழல்கிறது, காலத்தைக் கடந்து என்றும் நிலைத்து நிற்பவன்

நீ. . (அதர் 10)

நற்றமிழில் நால் வேதம்