பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இறைவன் ஒருவனே

உண்மை தெரிந்தவன் இறைவன் ஒருவனே என்று உணர்கிறான். இரண்டாம் மூன்றாம் - நான்காம், நிலையில் இல்லை அவன்; ஐந்தாவது, ஆறாவது ஏழாவது, நிலையில் இல்லை அவன்; எட்டாவது, ஒன்பதாவது அல்லது பத்தாவது நிலையில் அவன் வைக்கப்படுவதில்லை. உயிர்ப்பவை யாவற்றையும் ஏன், உயிர்ப்பற்ற பறவையையும் கூட அவன் கண் காணிக்கிறான், பெரும் பேராற்றல் உள்ள ஒருவன் அவன். அவன் ஒருவனே, தெய்வீக ஆற்றலுள்ளவன் அவன் ஒருவனே. (அதர் 13)

நற்றமிழில் நால் வேதம்