பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

ஈடு இணையற்றவன் அவன். மிகப் பெருமை வாய்ந்தது அவன் புகழ். (யசுர் 32)

ஒருவனே அவன், - விண்ணகத்தின் செம்மலான அவனை நாம் யாவரும் ஒன்று சேர்ந்து சென்றடைவோம். கிடைத்தற்கரிய விருந்தாளி அவன். பாதைகள் யாவும் அவன் இருப்பிடத்திற்கே

வழிகாட்டுகின்றன. புது வடிவம் பெற்று வரவிரும்பிய புதியன் அவன். ஒருவனே அவன். (சாம 372)

த.கோ - தி.யூரீ