பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

56

ஆனால் நேர்வழியில் செல்பவர்களைப் போராட்ட காலங்களில் நீ என்றும் காப்பாற்றுகிறாய். (இருக் 1)

போற்றுதலுக்குரிய கடவுளே! இறக்கக்கூடிய மானிடனுக்குக் கை கொடுத்து, இறவா நிலைக்கு நீ இட்டுச் செல்கிறாய், உன்னைப் புகலடைந்தவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து இன்பங்களையும் வாழ்நலன்களையும் அளிக்கிறாய்.

(இருக் 1)

நற்றமிழில் நால் வேதம்