பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அனைத்து உலகையும் காப்பவனே,

நீ தேர்ந்தெடுத்த பாதையை எவரும் தடை செய்ய முடியாது, அந்தப் பாதையிலிருந்து நகரச் செய்யவும் முடியாது. பறந்த மண், விரிந்த விண் முழுவதிலுமே உன்னுடைய கைவண்ணம் படிந்துள்ளது.

(இருக் 4)

{ . நற்றமிழில் நால் வேதம்