பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο

விண்ணுலகத்திற்கும், மண்ணுலகத்திற்கும்

- ஆற்றல்அளிக்கிறான் அவன். -

} வானகம், கடவுளர்களுடைய உறைவிடத்தை

ஆக்கிபவன் அவனே.

இடையேயுள்ள பரப்பிடங்களை அளந் தெடுப்பவனும்

அவன் தான்.

அவனையன்றி வேறு. எந்த தெய்வத்திந்கு நாம் நம்மை

அளித்துக் கொள்ளவேண்டும்?

நற்றமிழில் நால் வேதம்