பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

நிலையான அமைதி

அமைதியின் பெருந் தலைவ, விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அமைதி நிலவட்டும். நீர், செடி கொடிகள், புல் பூண்டுகள் யாவும் நமக்கு நல்ல உடல் நலம் அளிக்கட்டும். தெய்வீக ஆற்றல்கள், இயற்கை ஆற்றல்கள் இரண்டும் நம்மிடம் பரிவு காட்டட்டும். - நன்மை செய்யட்டும், அமைதி மட்டுமே வற்றாத மகிழ்ச்சியை அளிக்கட்டும். (யசுர் 36)

AL

நற்றமிழில் நால் வேதம்