பக்கம்:நற்றிணை-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ Q- \. છે, } (ു ് 1് ) s笼ရွီးါ நற்றிணை ്. ಹf೬48) வேறுபடுத்திக் காட்டுதற் பொருட்டு இதனைச் சோழர் ஆர்க்காடு என்றனர். இது காவிரிக்குத் தென்கரையில் உள்ளதென்பர் ஒளவை அவர்கள். இதனைக் கேட்டதும் தலைமகன் மனங்கலங்கியவகைத் தலைவியை வேட்டு வருதலை உளங்கொள்வான் என்பது இதல்ை ஏற்படும் பயன் ஆகும். - 'அறிந்தோர் அறனிலர் என்றலின், சிறந்த இன்னுயிர் கழியினும் என்பதற்கு, 'உங்கள் களவு ஒழுக்கத்தை அறிந் தவர் நின்னை அறனில்லாதான் எனப் பழித்தலின், அது பொருதே அவள் இன்னுயிர் கழிதலும் கூடும்’ எனத் தலைவி யின் காதல் மேம்பாட்டைக் கூறியதும் ஆம். நனி இன் ேைத’ என்பதற்கு, அப்படி அவள் இறப்பின் அப்பழிதானும் நின்னைச் சூழும் என்று எச்சரித்த தென்றும் உட்பொருள் கருதலாம். 228. நமக்கு அருள மாட்டானே? பாடியவர்: முடத்திருமாறனர். திண: குறிஞ்சி. துறை: தோழி சிறைப்புறமாகத் தலம்கட்குச் சொல்லுவாள்ாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது. ((து-வி) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைமகன் கேட்டுத், தலைவியை விரைவிலே வந்து மண்முடிப்பதிலே ஈடுபடல் வேண்டும் எனக் கருதும் தோழி, தான் தலைவியிடம் கூறுவாள் போல் இவ்வாறு கூறுகின்றனள்.) என்னெனப் படுமோ தோழி! மின்னுவசிபு அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக் கண்டுர்பு விரிந்த கனயிருள் நடுநாள் பண்பில் ஆரிடை வருஉம் நந்திறத்து அருளான் கொல்லோ தானே-கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் வரிகொள் சாபத்து எறிகணை வெlஇ அழுந்துபடு விடரகத்து இயம்பும் எழுந்துவீழ் அருவிய மலைகிழவோனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/74&oldid=774764" இலிருந்து மீள்விக்கப்பட்டது