பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பழரசத்தில் இவைகளை அமுங்க விட்டு வெயிலில்

வைத்துக் கொண்டு வந்தால் ரசம் இழுத்துக் கொண்டு விடும். மீண்டும் மீண்டும் இதேமாதிரி எலுமிச்சம் பழச் சாற்றில் ஊற்றி ஏழு முறை உலர்த்திய பின் இதை இடித்து வஸ்திரகாயம் செய்து இதனுடன் சீரகம் ஒரு பலம் இடித்து பின்னும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி விடவேண்டும்.

தேனிலோ அல்லது வெங்கீரிலோ வெருகடி பிரமாணம் கலந்து சாப்பிட எவ்வித வயிற்றுக் கோளாறு களும் போய் விடும். சர்வரோக நிவாரணி என்றும் இது பெயர் பெறும்.