இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விட்டது. அப்போது அவன் ‘அப்பா - அம்மா’, என்று கத்திக் கொண்டே கையைப் பார்த்தான். அவன் சுட்டு விரலில் அந்த எறும்பு கடித்துக்கொண்டு இருந்தது. அந்த
எறும்பைக் கண்டதும் கோதண்டன் மிகவும் கோபம் கொண்டான். அதனை அவன் அப்போதே கொன்றுவிட எண்ணினான். ஆனால் அது எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டது.
10