இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடித்துக் கொண்டே சென்றது. ஆனால் அது ஒருவர் கையிலும் அகப்படவே இல்லை.
அந்த எறும்பு பலரையும் இவ்விதம் கவனித்துக் கொண்டு அவ்வகுப்பைச் சுற்றி வந்தது. ஆனால் கோவிந்தனைக் கண்டு
பிடிக்க அவ்வெறும்பால் முடியவே இல்லை. முடிவில் அது ஆசிரியருக்கு அருகே வந்தது. அங்கே, அந்த ஆசிரியருக்குச் சிறிது தூரத்திலே, ஒரு சிறுவன் பாடத்தைக்
12