பக்கம்:நல்ல எறும்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டும் ஆசிரியர் சொல்வதையே கேட்டுக் கொண்டு இருந்தன. அவன் சில பிள்ளைகளைப் போல் முகத்தைப் புத்தகத்தால் மறைத்துக் கொள்ளவில்லை ; பலகையின்

மேல் சாய்ந்து கொண்டேனும், கவிழ்ந்து கொண்டேனும் உட்கார்ந்து இருக்கவில்லை ; ஆசிரியர் கேட்ட கேள்விக்கெல்லாம் கோபாலன் சிறிதும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/21&oldid=1525794" இலிருந்து மீள்விக்கப்பட்டது