இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டும் ஆசிரியர் சொல்வதையே கேட்டுக் கொண்டு இருந்தன. அவன் சில பிள்ளைகளைப் போல் முகத்தைப் புத்தகத்தால் மறைத்துக் கொள்ளவில்லை ; பலகையின்
மேல் சாய்ந்து கொண்டேனும், கவிழ்ந்து கொண்டேனும் உட்கார்ந்து இருக்கவில்லை ; ஆசிரியர் கேட்ட கேள்விக்கெல்லாம் கோபாலன் சிறிதும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.
17