பக்கம்:நல்ல எறும்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவிந்தனும் நாலா பக்கமும் சோற்றினை இறைத்து வைத்திருந்தார்கள். அன்றியும் அவர்கள் பெருங்குரல் எடுத்துப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.



9

அந்த எறும்பு அங்கே சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே தரையில் சிந்திக் கிடந்த சோற்றைத் தின்ன

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/27&oldid=1525798" இலிருந்து மீள்விக்கப்பட்டது