இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
40
மணிக்கு வருகிறேன் என்று சமையலறைப் பக்கம் திரும்பியதாய், மீண்டும் மணியிடம் வந்தாள்.
நிம்மதியாகத் தூங்கலாம் என்று புரண்டு பார்த்தான் மணி. அசதியாக இருந்ததே யொழிய, தூக்கமே வரவில்லை. அப்படியே போர்த்திய படியே படுத்திருந்தான்.
பத்து மணிக்கு அவனுக்கு ஒரு வேலை இருந்தது. அதாவது, ஒரு அலுவலகத்தில் நேர்முக தேர்வு (இன்டர்வியூ) இருந்தது.
பத்து மணிக்கு இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கின்றது அம்மா! அதைத்தானே கூறவந்தீர்கள்! என்று அம்மாவுக்கு முந்திக் கொண்டான் மணி.
'வேலைக்குப் போகிறவனுக்கு நேரம் தெரியாதா' என்று தாயும் தன்