பக்கம்:நல்ல குழந்தை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடனே, அந்தப் பெண் பானையில் இருந்து வெளியே வந்தனள்.

இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக மக்கள் அப்போது கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு, ஞானசம்பந்தர் வேறு ஓர் ஊருக்குச் சென்றுவிட்டார்.


27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/31&oldid=1354647" இலிருந்து மீள்விக்கப்பட்டது