பக்கம்:நல்ல குழந்தை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல குழந்தை


சீர்காழி என்னும் ஊரிலே பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்; கடவுளின் மீது பக்தி உள்ளவர். அவர் விபூதி இடுபவர்; ஆதலால், அவர் தினந்தோறும் சிவன் கோயிலுக்குப் போய் வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/5&oldid=1354570" இலிருந்து மீள்விக்கப்பட்டது