பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஐயோ! என் அருமை வீரா!” என்று உரக்கக் கத்தினாள் சீதா.


 “ஐயோ! வீரன் மேல் தென்னை மரம் அல்லவா விழுந்து கிடக்கிறது! இறந்துபோய்விட்டதோ!” என்று கூறிக்கொண்டே முரளி வீரனின் அருகே ஓடினான்.