இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| 4 வம்பும் சண்டையும் அவன் இரு கண்கள். கம்பும் கையுமே அவன்தரும் காட்சி அவனது தந்தையோ கிழவர் என்றும் சிவனே என் மு சாய்ந்தே கிடப்பவர். ஒருநாள் மா?லயில் ஊரில் நடந்த திருநாள் பார்க்கத் திடமாய் சென்றவர், வழியில் வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்தார்! எலும்பும் முறிந்தே கிட ந்தார்! அக்கம் பக்கம் உள்ள வர் அவரை
விட்டில் சேர்த்தனர். வைத்தியம் செய்ய நாட்டு வைத்தியர் வேண்டும் என்பதால், மகனைப் பார்த்தார்! அருகில் அழைத்தார். முகத் தி ல் வே # *รรr த் ஆlடி த்திட CEP,51 த் தா Πί ! உதவிக்கு யாரும் ஊரில் இல்லை! மெதுவாய் மகனிடம் சேதியைச் சொன்னர்