பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குறும்புகள் தம்மை செய்யும் இடமும், குறும்புகள் தம்மை செய்யும் காலமும், அறிந்தே செய்தால் ஆனந்தம் வரும்! புரிந்தே செய்தால் புகழும் வருமே! பிறர்மனம் நோகும் குறும்புகள் புரியும் குறைமதி தன்னைக் குறைத்திட வேண்டும். நல்லதே சொல்லி, நல்லதே செய்தால் நல்லதே அமையும் வாழ்வும் நலமாய்! நாளெல்லாம் தொடரும் நன்மைகள் படரும்: நாளை வாழ்வும் மனம் போல் உயருமே!