பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கங்கைக் கரையோரம் நாடறிந்த புண்யகதை இராமாயணம் ஏடறிந்த இனிமையெலாம் இராமாயணம் வீடறிந்த சுகமெல்லாம் இராமாயணம் வீரமொடு பக்திதரும் இராமாயணம் தாயின் சொல்கேட்ட தந்தையின் சொல்கேட்டு நாயகன் ராமனும் கடந்தான் நாடுவிட்டு. கணவன் இருக்குமிடம் கைலாசம் என்ற தல்ை துணைவன்நிழல்போல தொடர்ந்தாள் சீதையும்.