பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நாட்டைக் கொடுத்தவன் நன்றியை நினையாமல் காட்டிலும் படைகொண்டு கலகம் செய்கிறான். ஏட்டிலும் இதுபோல கொடுமை இருந்ததில்லை. ஒட்டுவேன் அவர்படையை நாட்டுவேன் ஜெயக் கொடியை படகினைச் செலுத்தும் பாரத வீரர்களே! படைகளைத் திரட்டுங்கள். பகைவரை விரட்டுங்கள்! முரசினைக் கொட்டுங்கள்! நம்திறன் காட்டுங்கள்! வரிசையில் செல்லுங்கள். வ்ெற்றியைச் - சொல்லுங்கள் சுமந்திரன் பரத னிடம் பேசுகிருன் சிந்தையில் உயர்ந்தவன் தந்திரம் அறிந்தவன். மந்திரி சுமந்திரன் குகனின் புகழ்சொல்வான்!