பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உண்மை மறையாது! உனைப்போல் இருக்கும் வரை. நன்மை குறையாது நின்செயல் நினைக்கும் வரை செல்வோம் சோதரா சொல்வோம் நீதியை! ( இருவரும் செல்கின் றனர்). வாழ்கவே வாழ்வுதரும் இராமனின் திருநாமம்! வாழ்கவே வழிகாட்டும் பரதனின்-பெருந்தியாகம்! வாழ்கவே குகன் எனும் வேடனின் அன்பு உள்ளம்! சூழ்கவே இதயமெலாம் பக்தியெனும் இன்பவெள்ளம் - திரை -