பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 58 பறவைகளின் இன்னிசைக்குத் தாளம் போலே - அங்கு பறந்தாடும் அலைக் கூட்டம் சலசலப்பாலே இரவில்லை பகலில்லை என்றும் சந்தோஷம் - அந்த உறவினிலே உள்ளம் துள்ளும். பிருந்தாவனம். பயணம் போகிருள் காவேரி பயணம் போகிருள் காவேரி பயனைக் கொடுக்கவே, பலனை விளைக்கவே, உயர் தமிழ் ஏட்டிலே உள்ள தமிழ் நாட்டிலே (பயணம்) ஒற்றையடிப் பாதையென வளைந்து போகிருள். கற்றைக் குழல் மாதிரியாய் நெளிந்து கொள்கிருள். மட்டையடிப் பந்தாகப் பாய்ந்து செல்கிறாள் மாணவிகள் கூட்டம் என சிரித்துக் கொள்கிறாள்.