பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அணைகள் திறந்ததும் அணையா ஆர்வத்தில் இணையிலா பணி செய்ய எடுத்தனள் உறுதியும்! சின்னஞ்சிறு சிறுமியாகப் பயணம் செய்தவள் - பலர் சிந்தனைக்கே விருந்தாகிக் கருத்தைக் கொய்தவள்! அன்னமெனத் தான்.நடந்தே அடங்கிப் போகிறாள் - தன் அனுபவத்தால் தாயாகி வழியைக் காண்கிறாள்! தொய்யல் பவானியுடன் அமராவதி - வந்து s நிறைவுடனே கலந்து கொள்ள தாய்க் காவிரி, திருச்சியில் நுழைந்தாளே தேன்காவிரி io அவள் திருப்பெயரும் கொண்டாளே அகண்ட காவிரி, சீரங்கத்தில் செய்யாறு வந்து சேர்ந்தாடும் - ᏠᎹ ©ᎧᎧ ! நீராடும் கரும்புவாழை கண்டு சாய்ந்தாடும்!