பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குழந்தையைக் கண்டால் கிள்ளிடுவான் குழப்பம் செய்தே துள்ளிடுவான் அழுவதைக் கேட்டால் பாடிடுவான் அடித்திட வந்தால் ஓடிடுவான்! தெருவில் திரிவான் நாய்போலே! தீங்குகள் புரிவான் பேய்போலே விரைவாய் நடப்பான் புயல்போலே வீதியில் மறைவான் முயல்போலே அன்புத் தாயையும் அறைந்திடுவான் அறிவுரை சொன்னல் மறந்திடுவான் இன்பத் தமிழையும் பழித்திடுவான் ஏடுகள் தந்தால் கிழித்திடுவான்! ○ / o o : ء ، مہ -۔ குறும்புகள் அவனுக்கு விளையாட்டு. குதர்க்கப் பேச்சுகள் இசைப்பாட்டு எறும்பாய் கடிப்பதில் சுறுசுறுப்பு கரும்பாம் படிப்பெனில் பெரும்வெறுப்பு இப்படி சங்கரன் வாழ் ந்கிருந்தான் இன்பம் இதுஎன நினைத்திருந்தான். | i- o ® r jā リ「# / f JT 2-3 தபபும தவறும うs、写 Ամ :51 வதான தண்டனை இன்றி மகிழ்ந்திருந்தான்!