பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சும்மா நின்று நீயும்தான்
சுற்றிலும் ஏனோ பார்க்கிறாய்?
அம்மா தந்தவை போதுமா,
அவைகள் என்ன தங்கமா?

தவளை

தத்தித் தத்தித் தவளைகள்
பத்துப் பத்து நூறென
கத்தித் கத்தி வந்தன :
குத்திக் குத்திக் காதுகள்
பொத்துப் பொத்துப் போகுமுன்
பொத்திப் பொத்திக் கொண்டனன்.

41