பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா. (போகிறான்) சுத்தோ: கடவுளே! என் பரம்பரைக்கு வந்தது பாபமா இல்லை சாபமா? எல்லோருமே துறவறம் போக விரும்புகிறார்கள், என்னைத் தவிர, எல்லோருக்குமே பைத்தியம் பிடித்து விட்டதா? என்ன செய்வேன்? -திரை காட்சி 5 இடம்: அரச வீதி உள்ளே புத்தர்...இராகுலன்

  • -- - -

(புத்தர் மெளனமாகப் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் அவருடைய மகன் இராகுலன் o ஓடிவருகிறான்) arఅ: அப்பா (கூப்பிடுகிறான்) புத்த: (திரும்பாமலேயே நடந்து கொண்டிருக்கிறார்) - arఅ: அப்பா... புத்தர்: (திரும்பிப் பார்க்கவில்லை) இராகு: (அவர் அருகில் ஒடிவந்து) அப்பா! என்னை ஒரு முறை திரும்பிப் பாருங்கள்...விரும்பிப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/25&oldid=775410" இலிருந்து மீள்விக்கப்பட்டது