பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 3. வெற்றி யாருக்கு? (தமிழ் இலக்கியம் ...புறநானூறு) தந்தைக்கும் தனயனுக்கும் சிம்மாசனப் போட்டி. அன்போ, அறிவோ, பண்போ, பாசமோ அங்கு பேசவில்லை. மடைதிறந்த வெள்ளமென உணர்ச்சி மயமான சொற்கள் உதிர்கின்றன. - இருவரும் படை திரட்டுகின்றனர். பகை முடித்துக் கொள்ள! - ... இடையிலே புலவர் வ்ருகிறார். தடை செய்கிறார். இறுதியிலே வெற்றி யாருக்கு? - தந்தையாம் கோப்பெருஞ் சோழனுக்கா? தணயனான இளவரசனுக்கா?...கவிபாடும் புலவருக்கா? காத்திருந்த மக்களுக்கா?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/49&oldid=775437" இலிருந்து மீள்விக்கப்பட்டது