பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏅ டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சோழன் எனக்கா அவமானம்...எனக்கா அவமானம். அதையும் பார்த்தே விடுகிறேன். (நடக்கிறார்) -திரை- - - காட்சி 3 இடம்: அரண்மனையில் ஒரு ജ്ഞതു. உள்ளே சோழன், கோவூர் கிழார், அமைச்சர் 尋 (உருவிய வாளுடன் கோபமாக நடக்கிறார் மன்னர். அவர் வாய் கோபமான வார்த்தைகளைக் கொட்டுகின்றன. சோழன் வளர்த்த கடா மார்பில் பாய்கிறது. இமையே கண்ணைக்கெடுக்க முயல்கிறது. இருக்கட்டும். துள்ளும் சிரத்தை, துடிக்கும் கரத்தை, துண்டித்தே விடுகிறேன். - (அமைச்சர் உள்ளே வணக்கத்துடன் நுழைகிறார்) வாருங்கள் அமைச்சரே! அமைச்சர். ஏதோ அவசரம் என்று வந்த ஆள் கூறினான். சோழன்: ஆமாம், படைதிரட்டவேண்டும். நம் பலத்தைக் காட்ட வேண்டும். நம்மைப் பகைத்தவர்கள் கதியெல்லாம் இதுதான் என்று பாருக்குக் காட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/61&oldid=775451" இலிருந்து மீள்விக்கப்பட்டது