பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா しつ。 காங்: மாட்டேன்... என் னுடைய குருதே வர் ஆணையாகத் தந்தையிடம் இது பற்றிக் கேட்கவே மாட்டேன். - (அமைச்சர் அவனது காதில் சில செய்திகளைக் கூறுகிறார். கேட்டுக் கொண்ட காங்கேயன், ஒரு முடிவுக்கு வந்தவ்னாய் அங்கிருந்து புறப்படுகிறான். அமைச்சரும் சேனாதிபதியும் அமைதி கொண்ட வர்களாக அங்கே நிற்கின்றனர்.) -திரை- ". காட்சி 3 இடம்: குடிசை உள்ளே செம்படவன், காங்கேயன், சந்தனு, அமைச்சர், சேனாதிபதி. (செம்படவன் வாசலில் அமர்ந்திருக்க, காங்கேயன் அங்கே வருகிறான். பெரியவருக்கு வணக்கம் செய்கிறான்.) - காங்: வணக்கம் பெரியவரே! செம்ப: .” (குழப் பத்துடன்) வணக்கம்... நீங் கள் யாரென்று. காங் உங்களுக்குப் புரியாது. விவரம் புரியாத சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/79&oldid=775481" இலிருந்து மீள்விக்கப்பட்டது