பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நல்ல பிள்ளையார்

அடடா! என்ன காரியம் செய்தோம்! இந்தப் பழத்தின் ஒரு பகுதியையே கடித்து ருசி பார்த்து விட்டோமே! நம்முடைய விரதம் கெட்டுவிட்டதே! இனிமேல் விரதம் இருந்து என்ன பிரயோசனம்? ருசி பார்த்ததும் பார்த்தோம்; இனிமேல் இதைத் தின்று விட வேண்டியதுதான் என்று அந்தப் பழத்தைத் தின்றுவிட்டது. வேறு பழங்களேயும் வயிருரத் தின்றது.

சி: இந்த மனிதர்கள் அநாவசியமாகப் LLIf யிருந்து தங்களேக் கொன்று கொள்கிருர்கள்!” என்ற ஞாைேதயம் அதற்கு அப்போது ஏற்பட்டது.