பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே ஒர் ஊரில் ஒரு ராஜா. அவனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. கடைசிப் பிள்ளே வீரசிம்மனுக்கு ஆகவில்லை. எனக்குப் பிடிக்கிற மனேவியை நானே தேடிக்கொள்கிறேன்' என்று அவன் சொல்லிவிட்டான். அவனுடைய தகப்பனர் அவன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று இருந்து விட்டார். -