44 நல்ல பிள்ளையார்
பிறகு, "நீங்கள் இங்கே இருந்துவிடுங்கள். இவனே உங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தரு கிறேன். நீங்கள் உங்கள் ஊருக்குப் போக வேண்டாம். நீங்கள் இருவரும் இங்கே இருந்தால் இவள் பூனேயாக வேண்டிய அவசியம் இல்லை” என்று அரசன் சொன்னன். -
"எங்கள் தாய் தந்தையரை விட்டு நான் எப்படி இங்கே தங்கமுடியும்?' என்று வீரசிம்மன் கேட்டான்.
"அப்படியானுல் அந்த முனிவர் சொன்னபடி தான் நடக்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது ? நீங்கள் இவளே அழைத்துக்கொண்டு போய் உங்கள் ஊரில் அந்த முனிவர் சொன்னபடி செய்யுங்கள், இந்தாருங்கள். அவர் கொடுத்தமந்திரக் கோல்' என்று சொல்லி அரசன் அந்தக் கோலே வீரசிம்மனிடம் கொடுத்தான்.
'கல்யாணத்தை இங்கேயே நடத்தலாமா ?” என்று அரசன் கேட்டான்.
- வேண்டாம். எங்கள் ஊருக்குப் போய் என் னுடைய அப்பா அம்மாவுக்கு முன்னுல்தான்
கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்’ என்ருன் வீரசிம்மன். -
அந்த அரசனும் அரசியும் தங்கள் பெண்ணப் பிரிய மனம் இல்லாமல் இருந்தார்கள். என்ருலும்”