பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைப் பூனை 47

கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. பிறகு அந்தப் பெண்ணேப் பற்றிய கதையையெல்லாம் தன் அப்பா அம்மாவிடம் வீரசிம்மன் சொன்னன்.

தங்களுக்கு மிகவும் அழகான மருமகன் கிடைத்ததைப் பற்றி அவர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள்.