பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறிய குன்றுக்கு அடியில் ஒரு பெரிய காடு. அந்தக் காட்டுக்கு நடுவில் ஒரு பெரிய குளம். குளத்தில் நிறைய மீன்களுல் நண்டுகளும் இருந்தன. நண்டுகள் சில சமயங்களில் குளத்தங்கரைக்கு வந்து ஒடி ஒடி விளையாடின.

அந்தக் காட்டில் ஒரு பெரிய மலப்பாம்பு இருந்தது. முயல், மான் குட்டி முதலியவைகளே அது பிடித்து விழுங்கி விடும். சில சமயங்களில்