பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைப்பாம்பும் நரியும் 57

புத்தி வந்து விட்டது. உன்னைத் தம்பி என்று சொல் கிறது கூடத் தப்பு. நீ என்னைப் பெற்றெடுத்த அப்பன்; என் அம்மா; என் தெய்வம் !' பாம்பு இப்போது ஆனந்தக் கண்ணிர் விட்டுக் கொண்டே நரியினிடம் போய் அதன் காலே இறுகப் பற்றிக் கொண்டது.