பக்கம்:நல்வழி நயஉரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்பளிப்பு உரை


எங்கள் மூன்றாம் மகன் திருவளர்செல்வன்
ப. முருகவேள், M.A.,


எங்கள் மருகர் திரு மு. சி. பாலசுப்பிரமணியனின்
முதல் மகள் திருவளர்செல்வி
பா. அன்பரசி, M.Sc.,


ஆகியோரின் திருமணம் ஸ்ரீமுக ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் (6-6-1993) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றபோது வருகை புரிந்து சிறப்பித்துத் திருமண மக்களை வாழ்த்தியருளிய பெரு மக்களுக்கு நன்றி செலுத்தி இந்த நூலை அன்பளிப்பாக வழங்குகிறோம்.


இங்ஙனம்

வே. ச. பழநிசாமி

அன்னபூரணி,பழநிசாமி

முத்தியாலுப்பேட்டை (புதுவை)


பெண்ணின் பெற்றோர்:

மு. சி. பாலசுப்பிரமணியன்

தையனாயகி.பாலசுப்பிரமணியன்

முத்தியாலுப்பேட்டை (புதுவை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/4&oldid=1289750" இலிருந்து மீள்விக்கப்பட்டது