பக்கம்:நவசக்தி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விச்சியின் பிசாசா ? பிரெஞ்சு இந்தியத் தொழி லாளர் தலைவரும், பர்சிஸ் எதி ர்ப்பு ஸ்தாபனமான கொம்பா வின் அக்கிரர்ச்னரும் சுதந்தி ரன் ஆசிரியரும் தேசபக்தரு ம்ான தோழர் வி. சுப்பை யர்வை பிரெஞ்சு யதேச்சாதிகாரமாக யேற்றிவிட்டார். பிரெஞ்சுப் பி ர ைஜ ய ல் ல எனறுசபபைக கட்டாகக கார கவர்னர். கவர்னர் டு வ வி சுப்பையர் னஞ் சொல்கிருர் இது ஊற்.அக்கு கடற் ஆறு. கில்லாத தேர்ழர் சுப்பையா புது வையிலே பிறந்து கட்ந்த முப் பது வருஷங்களாக அங்கே வாழ்பவர். தொழிலியக்க ஆரம்பகால முதல் அதில் ஈடு பட்ட்வர். எத்தனையோ முறை இந்தகவர்னரின் முன்னலேயே தொழிலாளர் பிரதி நிதியாக வர்தாடி யிருக்கிருர், அவ ருக்கு பிரெஞ்சு பர்லிமெண் டுக்கு . ஒட்டுரிமை யிருந்த்து. 1987ல் பிரெஞ்சிந்தியர் பிரஜை என்று அங்கிகாரம் பெற்ற் பாஸ்போர்ட்டுடன் அவர் பிரான்ஸ்-க்குப் போயிருக்கி ருர், - கவர்னர் இப்போது இத் தகைய பானம் விடுத்துள்ள தின் அர்த்தமென்ன? சுதந்: திர பிரான்ஸ் இன்று காலனி களுக்கு விடுதலே முழக்கம் செய்து வரும்போது இவர் இப்படி நடப்பதேன்? இவர் விக்கியின்கீழ் உத்தியோகத் துக்கு வந்த பிரகிருதி. காற் றடிக்கும் விர்க்கிலே திரும்பிக் கொண்டவர். தானுடாவிட் டாலும் சிதையாடும் என்பது போல பிரெஞ்சிந்திய மக்களின் பாசிஸ் எதிர்ப்பும் சுதந்திர ஆர்வமும் கண்டவுடன் விச்சிப் பிசர்சு பிடித்து விட்ட்து. பொறுப்பற்ற செயல் புரியும் இவரை திருப்பது சுதந்திர பிரெஞ்சுக் கமிட்டிக்குப் பெரும் அபவாத மாகும். கவர்ன்ராக் வைத் லங்கையில் மேல் பகுதி எங்கும் சுற்றி விட்டு யாழ்ப் பர்ணம் சென்றேன். பாணம் தமிழ் நாட்டைப் போலிருக்கிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே எத் தகைய தமிழ் கர்ட்டைக் காண்கிருேமோ அது யாழ்ப் பானமாயிருக்கிறது. . யாழ்ப் ம் யாழ்ப்பாண காட்டவர் வாழ்க்கை, ய்ேச்சு, முதலிய யாவும் பழந்தமிழ் நாட்டி னதே.

  • தெருக்கொரு பள்ளி என்று பாடினுள் பாரதியார். இன்று, யாழ்ப்பாணத்திலே அங்கிலே இருக்கிறது. நீங்கள் எங்கே போனலும் சரி; ஒரு

மைல் சுற்றுக்கு ஒரு பள்ளி வீதம் காணலாம். ஆணுக் கொரு நீதி பெண்ணுக்கொரு திே என்று. சொல்லும் அதிே அங்கேயில்லை. ஆணும் பெண் சூலும் சமம். -- . அய்ாழ்ப்பாணம் புலவர்கள் பெருத்திகரிடு. எங்கே பார்த் தாலும் புலவர்! தமிழ்ப் புலவர் ! - "யாழ்ப் பானம் கலர்' கிலேய'த்தின் ஆதர விலே 3 SMAMAAASA SAASAAAS - ہیں۔یہ انتہمت محمحمRavidreamsbot (பேச்சு) 18:10, 14 மார்ச் 2016 (UTC) — இான ஒரு சொற்பொ நிகழ்த்தினேன். துககு எாளமான இண்சூர் விக் தி ருந்தனர். எல்லாரும் புலவர் ! - இகளஞர்களைப் பற்றிக் கூறு முன் பழம் பெரும் புலவ்ர் களுக்கு வணக்கஞ் செலுத் வேண்டுவது . தொல்காப்பியப் பதிப்பாசிரி யர் வித்வர்ன் கணேசயர் அவர்களேக் காண வேண்டு மென்.அ விரும்பினேன். அவர்கள் இருப்பிடம் சென் றேன். அவர்களது எளிய தோற்றம், ஆழ்ந்த கல்வி யாவும் என்ன்ேக் குலுக்கி விட் ட்ன, உண்மை ! பண்டைத் தமிழ்ப் புலவர் பெரு மக்க்ள் என் முன் காட்சியளித்த்ர் கள். 二、。 ஒருசிறுகுடிஇச.அதனுள் ஒரு சிஆ கயிற்றுக் கட்டில், எதிரே ஒலப்பாய் ஒன்று. இதுதான் அப்பெருந்தமிழ்ப் புலவரின் இருப்பிடம், ! - ஆஆல் ஆர் பதிப்பித்தி குக்கு ழ், தொல்கர்ப்பியத் தொகுதிகளப் புரழ்ளுலோ எவ்வளது.அருஷ்: எல். வலு ஆகும்:குறிப்புகளும், பதிப்பும் அவ்வளவு"க்வினம். 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/58&oldid=776584" இலிருந்து மீள்விக்கப்பட்டது