46 எஸ். நவராஜ் செல்லேய
மாலா ஏ பாலா! எழுந்து வாயேண்டி... குறட்டிை சத்தம் காதை பொளக்குது...காபி எப்படிக் கிடைக் கும் காபி. (கத்துகிருள்) H பாலா : (வந்துகொண்டே) காசு கொடுத்தா காபி
ஒட்டல்ல கிடைக்கும். இது தெரியாதா... அம்மா மூஞ்சைக் கழுவிட்டு வாடி மூதேவி . வர்
ஸ்டெயிலைப் பாரு...எங்கே போறே .. பாலா : என்னம்மா இது! எங்கே போறே..அங்க பார்க் காதே... இங்கே கிற்காதே. இப்படி அடக்கிக் கிட்டே இருக்குறியே... அம்மா : போய் காபி போடு, பாலா : அப்பாவைக் கூப்பிடுறேன். அம்மா : காபி போடவா...
மாலா : ரிப்போர்ட் பண்ண! L. அம்மா : என்னை என்ன, வேலை செய்யுற மெஷின்னு கினைச்சிங்களா! உங்களுக்கு காபியும் இல்லே. டிபனும் இல்லே...பட்டினியா போங்க...(போகிருள்) பாலா மாலா (இருவரும் வயிற்றைப் பார்த்தபடி)
பட்டினியா! - - திரை
காட்சி 2
இடம் : வீடு நேரம் : காலை உள்ளே : மாலா, பாலா, அம்மா, அப்பா
(பாலா, மாலா பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில்
அம்மா: (சலிப்புடன்) அப்பா.காலபில எழுந்திருச்ச
பம்பரமா சுத்த வேண்டியிருக்கு.