.54 எஸ். நவராஜ் செல்லையா
பாலா : ஏப்பா...நம்ம இஷ்டம் போல நடக்கவே.
முடியாதா?.
அப்பா: இந்தா எட்டடி அகலத்துக்கு ரோடு இருக்கு.
இஷ்டம் போல கால் வலிக்குகுற வரைக்கும் நட... நானும் காத்து கிட்டு இருக்கிறேன். மாலா : அது இல்லேப்பா...மீசையை முறுக்கி மேலே
ஏற்று? -. அப்பா : என்ன சொல்றே! 'மாலா பாரதிதாசன் வீரம் வர்ரதுக்கு ஒரு பாட்டுபாடி
இருக்காரு.
கோழையே கிமிர்ந்து கில் கொள்கையே எழுந்து செல். - அப்பா : ஆகா வீரம் வந்துடுச்சு. இப்ப நான் என்ன
செய்யனும்? சொல்லுங்க. பாலா வீட்டுக்குப் போகனும். அம்மாவை புடிச்சி... அப்பா : ஆlஅம்ாமவை புடிச்சி...ஒரே அடி...ஒரே குத் அ) .
ஒரே வெட்டு... மாலா:வெட்டா...கத்தியை எடு த்தாப்பா...(பயத்துடன்):
அப்பா: கத்தியால இல்லெ...கையால. கராத்தே. வெட்டு. வெட்டு ஒன்னு...துண்டு ரெண்டு. வாங்க. போகலாம். (போகின்றனர்
காட்சி 4 இடம் : வீடு. மாலை நேரம். உள்ளே : அப்பா, மாலா ,பாலா, வேலைக்காரிமோகினி,
=3jLDLDПГ. -
(வேலைக்காரி நடுஹாலில் கன்னத்தில் கையை வைத்தபடி, சோகமாக உட்கார்ந்திருக்கிருள். மூவரும் வருகின்றனர்.)