பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ΦΤ ΦΙίλ ο ]p ou ماسه این نام به ت ت تن تن و لا » =

மூவரும் நீ என்னடி சொல்றே. மோகினி : என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லே. அவங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்கன்னு தான் சொன்னேன். இப்ப நல்லா போயிடுச்சு, தட்டை முறுக்கெல்லாம் பண்ண என் அம்மா தான் உதவி பண்ணின. பாலா , எங்க அம்மா எங்கேடி? (அவசரத்துடன்) மோகினி : ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு இப்பதான்

குளிக்கப் போயிருக்காங்க. -

அம்மா : (உள்ளேயிருந்து வந்து கொண்டே) அதைத் தாங்க பாசம்னு சொல்வாங்க... நான், நான் உங்க மேல கோபமா இருக்கறதும், நீங்க என் மேல கோபமா இருக்கறதும் வேஷம்ங் க. காம நல்லா வாழதுறதுக்கு போட்டுக்குற மாயத்திரை.

பால மாலா : அம்மா (கட்டிப் பிடித்துக் கொள்

கின்றனர்)

அம்மா : பாலா மாலா! இது கொடுமை இல்லேம்மா! அம்மாகிட்ட அடிமையாயிருந்தா , அது தாம்மா ஆனந்த சுதந்தரம். பெத்தவங்க . பிள்ளைங்க கெட்டுப்போக சம்மதிப்பாங்களா... -

வேலிக்குள்ளே இருக்குற பூ தாம்மா, பத்திரமா

இருக்கும். புரியுதா சுதந்திரம்ங்கறது தன்ைேட .செய்யுறதுலே இருக்க்னும். புரியுதா للا g, L-659LD

அப்பா : புரிய தும்மா ஆஇ தட்டையும் முறுக்கும் எங்கே யிருக்குதுனுதான் புரியலே...' * * *

அம்மா : எல்லாரும் வாங்க. பேரி : நொறுக்குவோம்.

-திரை