அவசரம்? - - 8Ꭵ.
நாகசாமி 1 (எரிச்சலாக) கடன் வேணுமா ஏற்கனவே
100 ரூபா கடன் இருக்குது. இதுக்குமேல் முன்
பணம் தரக்கூடாது. தரவும் முடியாது.
ராமு ஐயா! நாகசாமி : (கோபத்துடன்) * பணம் இல்லே...வேற.
பேச்சு இருந்தா பேசு... ராமு : ஐயா...(கெஞ்சுகிருன்) காகசாமி : போய் வேலைய கவனி...கொஞ்சம் இடம்
கொடுத்து மடத்தை பிடிப்பானுங்க இவனுங்க.
(உள்ளே போகிருர். ராமு அங்கேயே நிற்கிருன். அலமேலு வருகிருள்.). அலமேலு : பணத்தை கினைச்சுகிட்டே கின்ன எப்படி?
போப்பா. போய் வேலையெ பாரு. -
- - (நாகசாமி திரும்பி வந்து)
நாகசாமி : ரா.மு. இந்தா (100 ரூபா நோட்டைத்.
தருகிருர்) அவசரமா வேணும்-இந்தா சீட்டு. மருந்து வாங்கிகிட்டு ஓடிவா...
ராமு : (ஆசையாக) யாருக்கு எசமான்? அலமேலு : உங்க அம்மாவுக்குன் னு பார்த்தியா! ஐயா
வுக்குத்தான். ஒடு சீக்கிரம்.
(ராமு புறப்படும்போது.) பாபு : ரா.மு. இரு! எங்கே போற?
(பாபு ஷாவுடன் வருகிருன்.) ராமு : மருந்து வாங்கப் போறேன். பாபு: ஷாவுக்கு ஏன் பாலிஷ் போடலே? ராமு : நேத்து போட்டேனே...