இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84 எஸ். நவராஜ் செல்லையா.
அலமேலு : பத்தும் பறக்கும்னு சொல்வாங்க. இதோ:
நானும் பறக்குறேன்.
(இருவரும் சிரித்துக் கொண்டே உள்ளே போகின்றனர். மோதிரம் இரண்டும் மேசைமீதே இருக்கின்றன.)
-திரை
காட்சி 2
இடம் : . முன் அறை.
உள்ளே . அலமேலு, நாகசாமி, ராமு, சோமு, பாபு,
முனுசாமி. -
(நாகசாமி ஆபீசில் இருந்த கைப்பெட்டியுடன் உள்ளே நுழைகிருர்)
நாகசாமி : அலமேலு: மோதிரத்தை எடு. போட்டுக்
கிறேன்.
ുണമേജ് : ஆமாங்க. எனக்கும் இப்பத்தான் ஞாபகம்
வருது. .
காகசாமி : சிக்கிரம் எடு. நான் வெளியே அவசரமா
போகனும். -
அலமேலு : (யோசனையுடன்)எங்கேயோ ف.2 وهو ووبونه ...இந்த மேசை மேலதானே வச்சேன். ராமு ராமு: இங்கே வா? இங்கே மோதிரம் வச்சேனே.
எடுத்தியா? . -
(ராமு ஓடி வருகிருன்)
ராமு : நான் பார்க்கவே இல்லிங்களே?