சுதந்திரம் - * 85
அலமேலு : நான் எடுத்தியான்னு கேட்குறேன். நீ
பார்க்கவே இல்லேங்குறியே? -
જ૭ நான் இந்த ஹால் பக்கம் வரவே இல்லேம்மா!
அலமேலு : இந்த வீட்டுல நீ. நான். நம்ம ரெண்டு பேரைத் தவிர வேறு யாருமே இல்லே! ஒன்னு நீ எடுத்திருக்கனும், இல்லே நான் திருடியிருக்கனும்.
ராமு : எனக்கு நிஜம்மா தெரியாதும்மா.
நாகசாமி. ராமு! பயப்படாம சொல்லு.
堑°王_ எனக்குத் தெரியாது எசமான்...
அலமேலு : மரியாதையா கேட்டா தர மாட்டேல்ல்ே!
கேட்குறபடி கேட்டாத்தான் குடுப்பியா? என்னங்க, ஏன் பேசாம இருக்குறிங்க? -
நாகசாமி அவசரப்படாம யோசிச்சுப் பாரு. அலமேலு
அலமேலு : இந்த மேசைமேலதான் வச்சேன். மறக் தாப்புல உள்ளே போய்ட்டேன். வந்து பர்ர்த்தா: காணலிங்க... * = *
காகசாமி : ராமு! (கோபமாக)
ராமு-எச்மான். எனக்கு இப்படி எல்லாம் பழக்கம்
இல்லிங்க.
அலமேலு : ஆன? பொய் சொல்லத் தெரியும். டேய்!"
ராமு உங்க அம்மாவுக்கு மருந்து வாங்க பணம். தேவைதானே!
ராமு : ஆமா!