86. எஸ். நவராஜ் செல்லையா.
அலமேலு : ஐயாகிட்ட கேட்டே? பணம் இல்லேன் னு,
சொல்லிட்டாரு.
ராமு : ஆமாம்மா ?
அலமேலு : மோதிரம் மேசைமேல இருந்தது. பார்த்தே:
எடுத்துக்கிட்டே... o
ராமு : இது பொய்மா...
அலமேலு: பொய்யுன்ன சொல்றே? என்னங்க! கேட்.
டுக்கிட்டுச் சும்மா கிற்குறிங்களே...சீக்கிரம்.
காகசாமி அவசரம் வேண்டாம். இன்னும் தீர விசாரிப்
போம்.
அலமேலு : இந்நேரம் திருடுனது என் பையான இருந்தா அடிச்சே தீர்த்திருப்பேன். இவன் யாரு பெத்த, பையனே! என்னையே பொய்காரின்னு சொல்ருனே!
நாகசாமி : (கோபமாக) ராமு! மரியாதையா கேட்கு. றேன். எங்கேடா என் மோதிரம். o
(ராமுவின் தம்பி சோமு உள்ளே:
நுழைகிருன்.)
சோமு : இதோ இங்கே இருக்குங்க?
நாகசாமி : யார்ரா நீ?
ராமு : என் தம்பிங்க!
சோமு: இந் தாம்மா மோதிரம். - நாகசாமி : உனக்கு ஏது இந்த மோதிரம்?
சோமு : இந்த மேசைமேல இருந்தது. நான் தான்
எடுத்தேன். - - - ங் -