இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 1
இடம்: வடிவேலன் விடு காலம் : மாலை நேரம் உள்ளே வடிவேலன், கோமளா, நாகம்மா, மோகன்
(வடிவேலன், வீட்டுவாசலில் வந்து நிற் கிரு.ர்.அவர்மனைவி கோமளா, ஆவலுடன் வரவேற்க நின்றுகொண்டிருக்கிருள்.)
கோமளா வாங்க. வாங்க!..ஏன் அப்படியே நிற்கு - lங்க? - -
(வடிவேலன் அவளை பார்த்துவிட்டு, வீடு
முழுவதையும் ஒருமுறை பார்க்கிருர்)
இது நம்ம வீடுதாங்க. சரியாத்தான் வந்திருக் கறீங்க. சந்தேகமே வேண்டாம் (சிரித்துக்கொள் கிருள்) நீங்க உள்ளே வரலாம். ஆட்சேபணை இல்லே.
வடிவேலன் (பெருமூச்சுடன்) வர்ரேன்.வராம எங்க
போகப் போறேன்...வர்றேன்.
கோமளா ; உட்காருங்க...(சோபாவைக் காட்டுகிருள்
வடிவேலன் முகத்தைத் துடைத்தவாறு உட் கார்ந்து விரல்களை நெட்டி முறித்துக் கொள் கிருர். புறங் கையை தலையில் பின்புறம் கட்டி,