பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 (இந்த நேரத்தில் சிங்காரம் அவசரமாக வருகிருன், அண்ணனைப் பார்த்ததும், கிண்டல் செய்கிருன்.) சிங்கா அடடே, போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட...அண்ணே! ஏன் வந்துட்டே காசு தீர்ந்து போயிடுச்சா... கந்: அவன் எங்கடா வந்தான்! ஒட்டேரியில ஒரு ஒட்டல் முன்னல் பசியில பரிதாபமா பாத்துகிட்டு நின்ன்ை. போய் பக்குன்னு பிடிச்சி கொண்டாந்துட்டேன். கால கண்டன் கிட்டயிருந்து தப்பலாம். இந்த கந்தன் கிட்டயிருந்து தப்ப முடியுமா! Quിധ: G0ó山 விடுங்க மாமா.நான் இந்த வீட்டுக்கு தலை புள்ளே...இனிமே புத்திசாலியா பொழைக்குறேன் பாரு...(திமிறிக் கொண்டு உள்ளே போகிருன்). சிங்கா அம்மா! அண்ணன் வந்தாச்சு. பார்த்தாச்சா. ரொம்ப அவசரம், 5 ரூபா வேனும். இல்லேன்ன, வாத்தியார் வகுப்புக்குள்ளே விட மாட்டாரு. அப்புறம் பரிட்சை 6T(ւք 5 முடியாது. அப்புறம் நான் பெயிலாயிடுவேன், சிக்கிரம் தாம்மா...ஏன் அப்படி பார்க்குறே? காமா: சிங்காரம்! நீ பள்ளிக்கூடம் போகவும் வேணும். பரிட்சை எழுதவும் வேனம், பெயிலா போகவும் வேளும். நான் கவலைப்படவும் வேளும், ஏன் பொன்னம்மா, (கேலியாக) பொன்: 10 ரூபா டானிக்... 15 ரூபாயாச்சு: 5 ரூபா அவசரம். எந்த வாத்தியார்ப்பா ரூபா தரலேன்ஞ் வகுப்புக்கு விடலே! நான் வர்ரேன். வா போவோம். (கந்தன் சிங்காரத்தைப் பிடித்துக் கொள்கிருன்).