பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 (கதவு மீண்டும் தட்டப்படுகிறது. படபட வென்ற ஒசை) (கோபமாக) என்னடி கீதா... (குழப்பத்துடன்) யார் நீங்க? (குமார் ஓடிவந்து தடுமாறி நிற்கிருன்) ',ார் : (தடுமாற்றம்) எல்லாம் அப்புறம் சொல்றேங்க... மான்னே விரட்டிகிட்டு, ரெண்டு முரடனுங்க ஓடி வர்ரானுங்க... அவனுங்க கண்ணுல பட்டுட்டேன்ன. (дукт živ(Bш јbu-jigu(Najas, Please! Please!! லட்சுமி (பதட்டத்துடன்) கொலையா? மார் : பயப்படாதீங்க! என்னை பார்த்தாதான் கொலை. இல்லேண்ணு எதுவும் நடக்காது. கொஞ்ச நேரம் உங்க வீட்டுக்குள்ளே ஒளிஞ்சுக்குறேன். Please, லட் கமி நீங்க ஏதாவது தப்பு பண்ணிட்டு... 1,111 i : Please... எல்லாம் விவரமா... அப்புறம் சொல்றேன். லட்சுமி : அதோ அந்த ரும்குள்ளே போய் ஒளிஞ்சுக்கங்க. நான் இங்கேயே நின்னு சமாளிச்சுக்குறேன்... (இருவர் வெளியே ஒடி வரும் காலடி ஒசை கேட்கிறது) ஒரு குரல் : டேய் ராமா! அவன் எங்கேடா போயிருப்பான்? இப்படித் தானே வந்தான். ஒரு வேளை அந்த வீட்டுல துழைஞ்சிருப்பான! இரண்டாம் குரல் : சேசே! அந்தப் பொண்ணுதான் வாசல்லே நிற்குருளே! அதுக்குள்ளே அவளை மீறி எப்படிடா ஒட முடியும்! ஒரு குரல் : வாடா! போய் அந்தப் பொண்ணையே கேட்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/37&oldid=777098" இலிருந்து மீள்விக்கப்பட்டது