பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

‘அவர்கள் அதை கெளரவம் என்று ஆடுவதைவிட்டு விட்டுப் படித்துப் பதவிகள் தாங்கி மற்றவர்களை ஆட்டு விக்கிறார்கள்'’

‘'குடும்பக் கட்டுப்பாடு”

‘மரண பயம் இல்லாமல் இருந்தது. அதைப் புகுத்திய பிறகு எல்லாம் சரியாகிவிட்டது’.

புது வெள்ளம் வருகிறது. பழைய வெள்ளம் மறை கிறது காலங்கள் மாறுகின்றன. ஞாலத்தைப் போல சப்த ஸ்வரங்களைக் கேட்கிறோம்’ புதுமலர்கள் பூத்துக்குலுங்கு கின்றன. பழமை மடிந்து விடுகிறது.

‘சத்தியலோம் வைகுந்தம் கயிலாயம்?’

‘டி.வி. வீடியோ வந்த பிறகு இவை எல்லாம் உங்கள் நயா டில்லி ஆகிவிட்டன இப்பொழுது சென்றால் உங்களால் அடையாளம் காணமுடியாது’ என்றார்.

அவருக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது.

அதற்குமேல் அவருக்கு விசாரிக்க விருப்பம் எழ வில்லை .

‘வந்த விஷயம்?’

‘வெளிநாட்டு மூலதனம் நிறைய கொண்டு வந்திருக் கிறேன் ‘கடத்தல் படங்களை எடுக்க விரும்புகிறோம் என்றார்,